Day: February 17, 2021

தொழில்நுட்பம்

ஸ்மார்ட் வகுப்பறை என்றால் என்ன?

ஸ்மார்ட் வகுப்பறைகள்: கொரோனா என்னும் தொற்று நோய் காரணமாக நாம் சந்தித்த லாக் டவுன் காலத்தில் குழந்தைகளின் கல்வியை தொடர இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. தற்போது கொரோனா காலம் முடிவுக்கு வந்த பின்னரும், இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. புள்ளி விவரத்தின் படி, உலகெங்கிலும் உள்ள இ-கற்றல் சந்தை 2022 ஆம் ஆண்டில் 243 பில்லியன் யு.எஸ் டாலர்களைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் […]

Read More
கல்வி செய்திகள்

இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி வாரியங்கள்.

கல்வியைத் தேடுகிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் எந்தவொரு முறையை நீங்கள் தேர்ந்தெடுக்கும் முன் மாணவரின் எதிர்கால வாய்ப்புகளை கருத்தில் கொள்ள வேண்டியது மிகவும் தங்கள் குழந்தைகளுக்கு சரியான கல்வி வாரியங்களை தேர்ந்தெடுப்பதில் பல பெற்றோர்களுக்கு நிறைய குழப்பங்கள் உள்ளன. தங்கள் குழந்தைகளை எதில் சேர்த்தால் நல்லது என்று பரிந்துரைக்கும்படி கேட்கும் பெற்றோரை நாம் அடிக்கடி சந்தித்திருக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான அவசியம் ஆகும். இதற்காக இந்தியாவில் […]

Read More
பள்ளிக்கல்வி

சி.பி.எஸ்.இ பள்ளிகள் என் தரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது?

சி.பி.எஸ்.இ என்பது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்பதை குறிக்கிறது. இந்தியாவில் மிகவும் நம்பகமான மற்றும் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களில் ஒன்றாக விளங்குகிறது. சி.பி.எஸ்.இ அதன் தற்போதைய பட்டத்தை 1952 இல் பெற்றது. மேலும் சி.பி.எஸ்.இ-யின் மதிப்பு கூட்டல் அதன் மாறுபட்ட மொழி மற்றும் இனங்களில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் கல்வியின் தரத்தில் அமைந்துள்ளது.. பல ஆண்டுகளாக, வேகமாக மாறிவரும் இந்த உலகில் ஒவ்வொரு மாணவருக்கும் கற்றலை பொருத்தமானதாக மாற்ற சி.பி.எஸ்.இ எப்போதும் முயற்சிக்கிறது. இது […]

Read More
குழந்தைகள் உளவியல்

தேர்வு காலத்தில் ஏற்படும் மன அழுத்தம்:

மாணவர்கள் தேர்வு காலங்களில் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இந்த மன அழுத்தம் காரணமாக அவர்கள் என்னதான் அதிக கவனம் எடுத்து படித்தாலும், அவர்களால் தேர்வில் சரியாக செயல்பட முடிவதில்லை. இந்த அழுத்தம் காரணமாக அவர்கள் தேர்வு அறைக்குள் ஒரு வித பதட்டத்துடனேயே இருக்கிறார்கள். இந்த பதட்டம் காரணமாக தேர்வில் சரியான பதில் தெரிந்தும் , அவர்களால் அந்த பதிலை விரிவாக எழுத முடிவதில்லை. தேர்வு மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது? 1. தேர்வில் தோல்வியடையக்கூடும் என்ற […]

Read More
தொழில்நுட்பம்

கோவிட் காலத்தில் கல்வித்துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு.

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில், கல்வித்துறை செயல்பட முடிந்தது மற்றும் மாணவர்களுக்கு நேரத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஆன்லைன் முயற்சிகளை அறிமுகப்படுத்துவதில் தொழில்நுட்பத்திற்கு பெரும் பங்கு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் வணிகம், பயணம், வர்த்தகம், விருந்தோம்பல் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் உலகை தலைகீழாக மாற்றியுள்ளது. மற்ற துறைகளைப் போலவே கல்வியும் வைரஸின் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது. கொடிய வைரஸ் பரவுவதால் ஏற்படும் ஆபத்துகள் காரணமாக பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கற்றல் இடங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு […]

Read More
தொழில்நுட்பம்

ஸ்மார்ட் போன்கள் மூலம் கல்வி கற்பது சாத்தியமா?

மாற்றம் ஒன்று தான் மாறாதது. அந்த மாற்றங்களுக்கு ஏற்ப நாம் மாற வேண்டியது மிக முக்கியமான ஒன்று ஆகும். வளர்ந்து வரும் கல்விமுறையில் கூட தற்போது அதிக மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்படி விரைவாக நிகழும் அந்த மாற்றத்திற்கு ஏற்ப கே -12 கல்வியாளர்கள் தங்கள் மாணவர்களைத் தயார்படுத்துவதால், அவர்கள் பாடங்களைத் தொடர்பு கொள்வதற்கு பல கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனலின் புதிய அறிக்கையின்படி, புதிய வகுப்பறை தொழில்நுட்பம், பாரம்பரிய வகுப்பறை கருவிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது, இது நூறு […]

Read More
தொழில்நுட்பம்

கல்விமுறையில் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம்

நமது கல்விமுறையில் தொழில்நுட்பம் என்பது ஒரு முக்கிய அம்சமாக இருப்பதற்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தொழில்நுட்பம் எல்லா இடங்களிலும் உள்ளது. மாணவர்கள் இரண்டாம் நிலை கல்வி மற்றும் வணிக உலகில் சிறந்து விளங்குவதற்கு, அவர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். நாம் கற்கும் கல்வி பாடத்தை விட, இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பற்றியும் தெரிந்து கொண்டால் தான் அந்த துறையில் நாம் முன்னேறி வர முடியும். நமது கல்வியில் […]

Read More